الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله
الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله
خذ بيدي قلت حيلتي ادركني يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم
السلام عليكم ورحمة الله وبركاته
புதுமைப் பித்தன் யூசுப் முஸ்பாத்தியும் தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபிஷமும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று எல்லா இடங்களிலும் பொதுவாக பேசப்படக்கூடிய ஓர் இயக்கம் தப்லீக் ஜமாஅத்
தொழுகைக்கு அழைக்கிறார்கள்,நல்லதை செய்கிறார்கள்,சொந்தப் பணத்தை செலவளித்து அல்லாஹ்வின் பாதையில் சென்று தங்களின் நேரம் காலங்களை தியாகம் செய்கிறார்கள்,அவர்களின் உடை என்ன....நடை என்ன....தாடி என்ன.....நளினமான பேச்சு என்ன......என்றெல்லாம் பெருமிதமாக பேசப்படுவதை நாம் அறிவோம்.
ஆனால் நளிமான பேச்சை வைத்தும்,நடை உடை பாவனையை வைத்தும்,தாடியை வைத்தும் ஈமான் கணிக்கப்படுவதில்லை.
மாறாக உள்ளம் சார்ந்த நம்பிக்கையைக் கொண்டே இஸ்லாமிய சரியான கொள்கையைக் கொண்டே ஈமான் ஏற்றுக்கொள்ளப்பட்டதா.......???அல்லது சாக்கடையா என்று தீர்மானிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் வெளிப்படையான செயலைப் பார்த்து தீர்ப்புச் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை.இதை மனதில் கொள்ளாத காரணம் வெளிப்படையான செயற்பாடுகளைக் கொண்ட வழிகேட்டின் மொத்த உருவமாகிய தப்லீக் ஜமாஅத் நேர்வழிபெற்ற கூட்டமாக கருதப்படுகிறது.
தப்லீக் ஜமாஅத்தின் தோற்றமும் இலங்கை வருகையும்
1926 ம் ஆண்டு வட இந்தியாவின் மேவாத்து எனும் நகரில் தோற்றுவிக்கப்பட்டதே இந்த தேவபந்திய இல்யாஸி தப்லீக்....
இல்யாஸ் இல்யாஸின் குருநாதர்கள் காஸிம் நானூத்தவி உட்பட எல்லோரும் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நாம் நிரூபிக்கத் தயாராகவே இருக்கிறோம்.
இல்யாஸ் மதிக்கக்கூடியவர்களில் ஒருவரான இஸ்மாயீல் திஹ்லவி என்ற வஹ்ஹாபி நஸரானியால் தான் இந்தியாவில் முதன் முதலாக வஹ்ஹாபிஷ கொள்கை பரப்பப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்ற கருத்தும் இந்த இஸ்மாயீல் திஹ்லவியால் தான் இந்தியாவில் சொல்லப்பட்டது...
1952 ம் ஆண்டுதான் இந்தியாவில் இருந்து மூட்டை முடிச்சிகளோடு இந்த தேவபந்திய விஷமிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதியாகி சில வருடங்களின் பின் 1965-8-8 ம் திகதி அன்றே விவாதமாநாட்டில் இந்த விஷமிகளின் தோல் உரிக்கப்பட்டது.
அப்படி இருந்தும் சில மார்க்க அறிஞர்களின் அறியாமையினால் தப்லீக் ஜமாஅத்தும் தரீக்காதான்.அவர்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று சொல்லப்பட்ட காரணமே இன்று இலங்கையில் நாங்களும் ஷாதுலிய்யா தரீக்கத்தின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் சில வேஷதாரிகளால் தப்லீக் ஜமாஅத் ஆதரிக்கப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
யார் அந்த முதுமையின் புதுமைப் பித்தன்
அவர்தான் இன்று இலங்கையில் பிரபல்யமாக பேசப்படும் யூசுப் முப்தின்என்ற குழப்பத்தின் வித்தகர்.
இதே வரிசையில் தடம்புறண்ட மாவீரர் இலங்கை ஜம்யியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தின்என்ற பணவேந்தர்...
கசப்பாக இருந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்ற தொணியில் வஹ்ஹாபிஷ கருத்துக்களை மக்கள் மத்தியில் சிறுக சிறுக புகுத்திய நஸரானிகள்.
ஒரு இமாம் ஒரு கருத்தை எதை மெய்ப்பொறுளாகக் கொண்டு சொல்லி இருக்கிறார்கள் என்பதை விளங்கத் தெரியாத கருத்துக் கந்தசாமிகள்.
திர்மிதி ஷரீபில் எதற்கோ சொல்லப்பட்ட ஹதீஸை இடம் தவறிக் கொடுத்து உழ்ஹியாவின் மாமிசத்தை காபிர்களுக்கும் கொடுக்கலாம் என்று சொன்ன புலவர் தான் இந்த யூசுப் முப்தின்
ஜனாஸாவை தூக்கிக்கொண்டு போகும் போது மௌனமாகவே செல்ல வேண்டும்.அதுவே ஷாபிஃ மத்ஹபின் சட்டம் என்று கருத்தாளத்தை புரியாமல் சொன்ன புழுமூட்டை தான் இந்த யூசுப் முப்தின்
ختم القرآن
அல் குர்ஆனை பரிபூரணமாக ஓதி அதன் நன்மையை குறித்த மய்யித்திற்கு சேர்த்து வைத்தல்--அதை நாம் ايصال الثواب (ஈஸாலுத் தவாப்) என்று சொல்கிறோம்.அதையே இன்று பரிபாசையில் கத்தம் ஓதுதல்என்பதாக சொல்லப்படுகிறது.
அதை குறிப்பிட்டு 3,7,40 என்று நாம் ஓதுகிறோம்.ஏன் குறித்த நாற்களில் ஓத வேண்டும்......??ஏனைய நாற்களில் ஓதக்கூடாதா......???என்ற கேள்வியை தொடுப்போமேயானால் தாராளமாக ஓதலாம்.குறித்த நாட்கள் அல்ல நோக்கம்.அதன் நோக்கம் மேலே சொல்லப்பட்டுள்ளது.
எனவே குறித்த நாட்களை ஏன் எடுக்கிறோம் என்பதை பேசவேண்டும் என்றால் நாம் விவாதிக்க தயார்.......
ஏனைய நாற்களிலும் ஓதுங்கள்.அதன் நன்மையை சேர்த்து வையுங்கள்.நாம் கூடாது என்று சொல்லவில்லை.
இவைகள் எல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று பேசுவதற்கு விலை போனவர் தான் இந்த யூசுப் முப்தின்
இவர்தான் அந்த புருஷர்....👇
الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله
خذ بيدي قلت حيلتي ادركني يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم
السلام عليكم ورحمة الله وبركاته
புதுமைப் பித்தன் யூசுப் முஸ்பாத்தியும் தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபிஷமும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று எல்லா இடங்களிலும் பொதுவாக பேசப்படக்கூடிய ஓர் இயக்கம் தப்லீக் ஜமாஅத்
தொழுகைக்கு அழைக்கிறார்கள்,நல்லதை செய்கிறார்கள்,சொந்தப் பணத்தை செலவளித்து அல்லாஹ்வின் பாதையில் சென்று தங்களின் நேரம் காலங்களை தியாகம் செய்கிறார்கள்,அவர்களின் உடை என்ன....நடை என்ன....தாடி என்ன.....நளினமான பேச்சு என்ன......என்றெல்லாம் பெருமிதமாக பேசப்படுவதை நாம் அறிவோம்.
ஆனால் நளிமான பேச்சை வைத்தும்,நடை உடை பாவனையை வைத்தும்,தாடியை வைத்தும் ஈமான் கணிக்கப்படுவதில்லை.
மாறாக உள்ளம் சார்ந்த நம்பிக்கையைக் கொண்டே இஸ்லாமிய சரியான கொள்கையைக் கொண்டே ஈமான் ஏற்றுக்கொள்ளப்பட்டதா.......???அல்லது சாக்கடையா என்று தீர்மானிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மனிதனின் வெளிப்படையான செயலைப் பார்த்து தீர்ப்புச் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை.இதை மனதில் கொள்ளாத காரணம் வெளிப்படையான செயற்பாடுகளைக் கொண்ட வழிகேட்டின் மொத்த உருவமாகிய தப்லீக் ஜமாஅத் நேர்வழிபெற்ற கூட்டமாக கருதப்படுகிறது.
தப்லீக் ஜமாஅத்தின் தோற்றமும் இலங்கை வருகையும்
1926 ம் ஆண்டு வட இந்தியாவின் மேவாத்து எனும் நகரில் தோற்றுவிக்கப்பட்டதே இந்த தேவபந்திய இல்யாஸி தப்லீக்....
இல்யாஸ் இல்யாஸின் குருநாதர்கள் காஸிம் நானூத்தவி உட்பட எல்லோரும் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக நாம் நிரூபிக்கத் தயாராகவே இருக்கிறோம்.
இல்யாஸ் மதிக்கக்கூடியவர்களில் ஒருவரான இஸ்மாயீல் திஹ்லவி என்ற வஹ்ஹாபி நஸரானியால் தான் இந்தியாவில் முதன் முதலாக வஹ்ஹாபிஷ கொள்கை பரப்பப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்ற கருத்தும் இந்த இஸ்மாயீல் திஹ்லவியால் தான் இந்தியாவில் சொல்லப்பட்டது...
1952 ம் ஆண்டுதான் இந்தியாவில் இருந்து மூட்டை முடிச்சிகளோடு இந்த தேவபந்திய விஷமிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதியாகி சில வருடங்களின் பின் 1965-8-8 ம் திகதி அன்றே விவாதமாநாட்டில் இந்த விஷமிகளின் தோல் உரிக்கப்பட்டது.
அப்படி இருந்தும் சில மார்க்க அறிஞர்களின் அறியாமையினால் தப்லீக் ஜமாஅத்தும் தரீக்காதான்.அவர்களும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று சொல்லப்பட்ட காரணமே இன்று இலங்கையில் நாங்களும் ஷாதுலிய்யா தரீக்கத்தின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் சில வேஷதாரிகளால் தப்லீக் ஜமாஅத் ஆதரிக்கப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
யார் அந்த முதுமையின் புதுமைப் பித்தன்
அவர்தான் இன்று இலங்கையில் பிரபல்யமாக பேசப்படும் யூசுப் முப்தின்என்ற குழப்பத்தின் வித்தகர்.
இதே வரிசையில் தடம்புறண்ட மாவீரர் இலங்கை ஜம்யியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தின்என்ற பணவேந்தர்...
கசப்பாக இருந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்ற தொணியில் வஹ்ஹாபிஷ கருத்துக்களை மக்கள் மத்தியில் சிறுக சிறுக புகுத்திய நஸரானிகள்.
ஒரு இமாம் ஒரு கருத்தை எதை மெய்ப்பொறுளாகக் கொண்டு சொல்லி இருக்கிறார்கள் என்பதை விளங்கத் தெரியாத கருத்துக் கந்தசாமிகள்.
திர்மிதி ஷரீபில் எதற்கோ சொல்லப்பட்ட ஹதீஸை இடம் தவறிக் கொடுத்து உழ்ஹியாவின் மாமிசத்தை காபிர்களுக்கும் கொடுக்கலாம் என்று சொன்ன புலவர் தான் இந்த யூசுப் முப்தின்
ஜனாஸாவை தூக்கிக்கொண்டு போகும் போது மௌனமாகவே செல்ல வேண்டும்.அதுவே ஷாபிஃ மத்ஹபின் சட்டம் என்று கருத்தாளத்தை புரியாமல் சொன்ன புழுமூட்டை தான் இந்த யூசுப் முப்தின்
ختم القرآن
அல் குர்ஆனை பரிபூரணமாக ஓதி அதன் நன்மையை குறித்த மய்யித்திற்கு சேர்த்து வைத்தல்--அதை நாம் ايصال الثواب (ஈஸாலுத் தவாப்) என்று சொல்கிறோம்.அதையே இன்று பரிபாசையில் கத்தம் ஓதுதல்என்பதாக சொல்லப்படுகிறது.
அதை குறிப்பிட்டு 3,7,40 என்று நாம் ஓதுகிறோம்.ஏன் குறித்த நாற்களில் ஓத வேண்டும்......??ஏனைய நாற்களில் ஓதக்கூடாதா......???என்ற கேள்வியை தொடுப்போமேயானால் தாராளமாக ஓதலாம்.குறித்த நாட்கள் அல்ல நோக்கம்.அதன் நோக்கம் மேலே சொல்லப்பட்டுள்ளது.
எனவே குறித்த நாட்களை ஏன் எடுக்கிறோம் என்பதை பேசவேண்டும் என்றால் நாம் விவாதிக்க தயார்.......
ஏனைய நாற்களிலும் ஓதுங்கள்.அதன் நன்மையை சேர்த்து வையுங்கள்.நாம் கூடாது என்று சொல்லவில்லை.
இவைகள் எல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று பேசுவதற்கு விலை போனவர் தான் இந்த யூசுப் முப்தின்
இவர்தான் அந்த புருஷர்....👇
கப்ர் வணக்கமும் ஆகாசப் பொய்யன் யூசுப் முஸ்பாத்தியும்
வஹ்ஹாபிய யூத நஸரானிகளால் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் இன்று கப்ர் வணங்கிகள்,கப்ர் முட்டிகள்என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆனால் இன்று வரை கப்ர் வணக்கம் என்றால் என்ன....???என்ற கேள்விக்கு பதில் இல்லை.
உதாரணத்திற்கு சொல்வதென்றால்.,....
கப்ரை முத்தமிடுவதால் கப்ர் முட்டிகள்என்று சொல்கிறோம் என்று அனுராதபுரத்தைச் சேர்ந்த வஹ்ஹாபி யூத நஸரானி ரிஸ்மி ரஷீதி சொன்னார்.
பலவிதமான ஆதாரங்களை முன்வைத்து பேசிய போது மூக்குடைந்து போனதை அவர் மறக்கவே மாட்டார்.....
இதே நிலைப்பாட்டையே இன்று தப்லீக் ஜமாஅத்தினர் கொண்டுள்ளனர்.
கப்ர் கட்டுவது,அங்கே போய் முட்டுவது,கப்ரை வணங்குவது
போன்ற விடயங்களை இந்த அண்டப்புழுகன் யூசுப் முஸ்பாத்தி சொல்லி அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களை கப்ர் வணங்கிகள் என்று பறை சாற்றுகிறார்.
எனவே இந்த விடயங்கள் சம்மந்தமாக பேசவேண்டும் இவைகளை யூசுப் முஸ்பாத்தியிடம் கேட்கவேண்டும் என எண்ணி الرابطة الاشعرية
(அர் ராபிததுல் அஷ்அரிய்யா) என்ற வாட்ஸ்அப் குழுமத்தில் யூசுப் முஸ்பாத்தி இணைக்கப்பட்டார்.இன்று வரை அதே குழுமத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.போடக்கூடிய செய்திகளை பேசக்கூடியவைகளை எல்லாம் கேட்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது வரை ஒரு வார்த்தைகூட பேசாமல் மௌனியாக இருப்பது ஏன்......???
பேசுவதற்கு நேரமில்லாத அளவுக்கு வேலைப்பழு அதிகமா.....??
எழுத நேரமிருக்கு....3 நாள் ஜமாஅத்துல போய் பள்ளிய நாசமாக்க நேரமிருக்கு....வேறு நிகழ்வுகளில் பேச நேரமிருக்கு....வாட்ஸ்அப்பில் தனியாக பேசி ஷெயார் பன்ன நேரமிருக்கு.......எல்லாத்துக்கும் நேரமிருக்கும் போது ஏன் அந்த குழுமத்தில் பேச நேரமில்லை.....நேரமில்லையா......???அல்லது பேச திராணி இல்லையா......???அல்லது உங்க வீரவசனம் நாலு சுவற்றுக்குள் மாத்திரமா.......???
யூசுப் முப்தி அகில இலங்கை தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் உட்பட அனைவருக்கும்
பகிரங்க சவால்!!!!
உங்களால் வாட்ஸ்அப் குழுமத்தில் பேச முடியவில்லை என்றால் பகிரங்கமாக விவாத மேடையை சந்திக்கத் தயாரா......???
ஆம் சந்திக்கத் தயார் என்றால் உங்களுக்கு எங்கு கடிதம் அனுப்பவேண்டும் என்பதை யூசுப் முப்தி அவர்களே!நீங்கள் இருக்கும் அதே குழுமம் அர்ராபிததுல் அஷ்அரிய்யாவில் முகவரியை பதிவு செய்யவும்.......
உங்களால் முடியவில்லை என்றால் உங்களை காப்பாற்ற உங்கள் பக்தர்களை களம் இறக்கவும்.
முடியவில்லை என்றால் முப்தி என்று எழுதாமல் தெளிவாக முப்தின் என்று எழுதி நான் குழப்பத்தின் அஸ்திவாரம் என்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
இப்படியான நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் தப்லீக் ஜமாஅத்தும் வஹ்ஹாபிஷ சிந்தனையைக் கொண்ட யூத நஸரானிகள் என்பதை இச்சமுதாயத்துக்கு இன்ஷா அல்லாஹ் அடையாளமிட்டுக்காட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை.
கப்ரை உடைக்கவேண்டும்,நல்லோர்களின் நினைவுச் சின்னங்களை நாசப்படுத்தவேண்டும்,கந்தூரி கொடுக்கக்கூடாது,கத்தம் பாதிஹா ஓதக்கூடாது,மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பது கிடையாது என்றெல்லாம் வீராப்பு பேசும் நீங்கள் முதலில் உங்கள் குப்பைகளுக்கு ஆதாரத்தை காட்டுங்கள்........
பள்ளி வாயலில் இப்படியாக படுப்பதற்கு என்ன ஆதாரம் என்பதை சமர்ப்பியுங்கள் பார்க்கலாம்......?
வஹ்ஹாபிய யூத நஸரானிகளால் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் இன்று கப்ர் வணங்கிகள்,கப்ர் முட்டிகள்என்று அழைக்கப்படுகின்றனர்.
ஆனால் இன்று வரை கப்ர் வணக்கம் என்றால் என்ன....???என்ற கேள்விக்கு பதில் இல்லை.
உதாரணத்திற்கு சொல்வதென்றால்.,....
கப்ரை முத்தமிடுவதால் கப்ர் முட்டிகள்என்று சொல்கிறோம் என்று அனுராதபுரத்தைச் சேர்ந்த வஹ்ஹாபி யூத நஸரானி ரிஸ்மி ரஷீதி சொன்னார்.
பலவிதமான ஆதாரங்களை முன்வைத்து பேசிய போது மூக்குடைந்து போனதை அவர் மறக்கவே மாட்டார்.....
இதே நிலைப்பாட்டையே இன்று தப்லீக் ஜமாஅத்தினர் கொண்டுள்ளனர்.
கப்ர் கட்டுவது,அங்கே போய் முட்டுவது,கப்ரை வணங்குவது
போன்ற விடயங்களை இந்த அண்டப்புழுகன் யூசுப் முஸ்பாத்தி சொல்லி அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களை கப்ர் வணங்கிகள் என்று பறை சாற்றுகிறார்.
எனவே இந்த விடயங்கள் சம்மந்தமாக பேசவேண்டும் இவைகளை யூசுப் முஸ்பாத்தியிடம் கேட்கவேண்டும் என எண்ணி الرابطة الاشعرية
(அர் ராபிததுல் அஷ்அரிய்யா) என்ற வாட்ஸ்அப் குழுமத்தில் யூசுப் முஸ்பாத்தி இணைக்கப்பட்டார்.இன்று வரை அதே குழுமத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.போடக்கூடிய செய்திகளை பேசக்கூடியவைகளை எல்லாம் கேட்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது வரை ஒரு வார்த்தைகூட பேசாமல் மௌனியாக இருப்பது ஏன்......???
பேசுவதற்கு நேரமில்லாத அளவுக்கு வேலைப்பழு அதிகமா.....??
எழுத நேரமிருக்கு....3 நாள் ஜமாஅத்துல போய் பள்ளிய நாசமாக்க நேரமிருக்கு....வேறு நிகழ்வுகளில் பேச நேரமிருக்கு....வாட்ஸ்அப்பில் தனியாக பேசி ஷெயார் பன்ன நேரமிருக்கு.......எல்லாத்துக்கும் நேரமிருக்கும் போது ஏன் அந்த குழுமத்தில் பேச நேரமில்லை.....நேரமில்லையா......???அல்லது பேச திராணி இல்லையா......???அல்லது உங்க வீரவசனம் நாலு சுவற்றுக்குள் மாத்திரமா.......???
யூசுப் முப்தி அகில இலங்கை தப்லீக் ஜமாஅத் உலமாக்கள் உட்பட அனைவருக்கும்
பகிரங்க சவால்!!!!
உங்களால் வாட்ஸ்அப் குழுமத்தில் பேச முடியவில்லை என்றால் பகிரங்கமாக விவாத மேடையை சந்திக்கத் தயாரா......???
ஆம் சந்திக்கத் தயார் என்றால் உங்களுக்கு எங்கு கடிதம் அனுப்பவேண்டும் என்பதை யூசுப் முப்தி அவர்களே!நீங்கள் இருக்கும் அதே குழுமம் அர்ராபிததுல் அஷ்அரிய்யாவில் முகவரியை பதிவு செய்யவும்.......
உங்களால் முடியவில்லை என்றால் உங்களை காப்பாற்ற உங்கள் பக்தர்களை களம் இறக்கவும்.
முடியவில்லை என்றால் முப்தி என்று எழுதாமல் தெளிவாக முப்தின் என்று எழுதி நான் குழப்பத்தின் அஸ்திவாரம் என்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
இப்படியான நச்சுக்கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் தப்லீக் ஜமாஅத்தும் வஹ்ஹாபிஷ சிந்தனையைக் கொண்ட யூத நஸரானிகள் என்பதை இச்சமுதாயத்துக்கு இன்ஷா அல்லாஹ் அடையாளமிட்டுக்காட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை.
கப்ரை உடைக்கவேண்டும்,நல்லோர்களின் நினைவுச் சின்னங்களை நாசப்படுத்தவேண்டும்,கந்தூரி கொடுக்கக்கூடாது,கத்தம் பாதிஹா ஓதக்கூடாது,மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பது கிடையாது என்றெல்லாம் வீராப்பு பேசும் நீங்கள் முதலில் உங்கள் குப்பைகளுக்கு ஆதாரத்தை காட்டுங்கள்........
பள்ளி வாயலில் இப்படியாக படுப்பதற்கு என்ன ஆதாரம் என்பதை சமர்ப்பியுங்கள் பார்க்கலாம்......?
இப்படியாக சங்கைமிக்க பள்ளிவாயல்களில் உருண்டு புறளுவதற்கும் பள்ளிவாயலில் கூத்தடிப்பதற்கும் எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள்......???? யூசுப் முஸ்பாத்தி அவர்களே....!!!
அதே நாளைக் குறிப்பிட்டு 3 நாள் என்றும்,40 நாள் என்றும் மூட்டை முடிச்சிகளோடு ஜமாஅத் போவதற்கு எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள்.......???
யூசுப் முஸ்ப்பாத்தி அவர்களே......!!!
இவைகளுக்கெல்லாம் ஆதாரத்தை வைத்து விட்டு கத்தம் பாதிஹா கந்தூரி விடயத்துக்கு வாருங்கள் ஜுப்பா பக்கட் நிறைய ஆதாரம் தருகிறோம்.
கப்ருகளை உடைப்பது இஸ்லாமிய ஷரீஆவில் உள்ளது என்றால் அதற்குரிய ஆதாரத்தை காட்டுவீர்களா.....???
யூசுப் முஸ்ப்பாத்தி அவர்களே....!
இஸ்லாமிய ஷரீஆவிற்கு மாற்றமான விஷமத்தனமான வஹ்ஹாபிஷ கருத்துக்களை போதிக்கும் தேவபந்திய தப்லீக் வியாதிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏற்றப்படும்.
திராணி உள்ள தப்லீக் விளக்கெண்ண உலமாக்கள் முன்வரவும்.
தொடரும்......
மௌலவி M.A.M.நிஸ்வர் (பாதிபி காதிரி)
ஏறாவூர்
00966535716143
அதே நாளைக் குறிப்பிட்டு 3 நாள் என்றும்,40 நாள் என்றும் மூட்டை முடிச்சிகளோடு ஜமாஅத் போவதற்கு எங்கிருந்து ஆதாரம் எடுத்தீர்கள்.......???
யூசுப் முஸ்ப்பாத்தி அவர்களே......!!!
இவைகளுக்கெல்லாம் ஆதாரத்தை வைத்து விட்டு கத்தம் பாதிஹா கந்தூரி விடயத்துக்கு வாருங்கள் ஜுப்பா பக்கட் நிறைய ஆதாரம் தருகிறோம்.
கப்ருகளை உடைப்பது இஸ்லாமிய ஷரீஆவில் உள்ளது என்றால் அதற்குரிய ஆதாரத்தை காட்டுவீர்களா.....???
யூசுப் முஸ்ப்பாத்தி அவர்களே....!
இஸ்லாமிய ஷரீஆவிற்கு மாற்றமான விஷமத்தனமான வஹ்ஹாபிஷ கருத்துக்களை போதிக்கும் தேவபந்திய தப்லீக் வியாதிகளின் வண்டவாளம் தண்டவாளம் ஏற்றப்படும்.
திராணி உள்ள தப்லீக் விளக்கெண்ண உலமாக்கள் முன்வரவும்.
தொடரும்......
மௌலவி M.A.M.நிஸ்வர் (பாதிபி காதிரி)
ஏறாவூர்
00966535716143
தப்லீக் ஜமாஅத் விவாத மாநாடும் (மாத்தறை 1965-8-8) அண்டப்புழுகன் ஆகாசப் பொய்யன் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த கமால் பாட்ஷாவும்
----------------------------------------------------------------------------------------------------
1965-8-8 ல் மாத்தறையில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்திற்கும் வஹ்ஹாபிய சிந்தனையைக் கொண்ட தப்லீக் ஜமாஅத்திற்கும் இடையில் ஒரு விவாதம் நடந்தது.இதில் என்ன நடந்தது என்பதை உணர்த்தப் போகிறேன் என்று ஒரு தப்லீக் வியாதி கமால் பாட்ஷா முகநூலில் பதிவு ஒன்றை பதிவிறக்கம் செய்தார்.
சரி என்னதான் சொல்லப் போகிறாரோ என்று ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன்.3 பதிவுகள் வெளிவந்தது.
என்ன ஆச்சரியம்........!!!!!
1965-8-8 ல் விவாதம் முடிந்த பின்னால் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தினரால் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியாகியது.அதன் தலைப்பே """"தப்லீக் ஜமாஅத் விவாத மாநாடு மாத்தறை,,,,,,
இந்த துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்ட அண்டப்புழுகுகளையே இந்த கமால் பாட்ஷா மறுவெளியீடு என்ற நினைப்பில் எழுதி இருக்கிறார்.
அவர் முகநூலில் பதிவிறக்கம் செய்த 3 தொடர்களும் இவைகளே!!........👇👇👇
இத்தனை ஆண்டு காலம் சென்றதன் பின்னால் திடீர் என்று ஏன் இப்படி ஒரு பதிவு வரவேண்டும்......???இதன் மூலம் எதை மக்களுக்கு சொல்ல நினைக்கிறார்........???என்பதை அறிய உள்ளே நுழைந்தேன்.ஒவ்வொருவரும் என்ன என்ன கருத்துக்களை எழுதுகிறார்கள்.இந்த தப்லீக் வியாதி என்ன எழுதி இருக்கிறார் என்பதை அறிய உள் நுழைந்த போது கிடைத்த செய்தி இவ்வளவுதான்.
அது என்ன......???
இந்த தப்லீக் வியாதியின் நண்பர் அமீர் ஸைத் என்பவர் இந்தப் பதிவினால் நலவுகள் உண்டா.....??என்று வினவ அதற்கு இவர் உண்டு என்று பதில் சொல்கிறார்.அதன் ஸ்கிரீன் ஷாட் இதோ......👇
அது என்ன......???
இந்த தப்லீக் வியாதியின் நண்பர் அமீர் ஸைத் என்பவர் இந்தப் பதிவினால் நலவுகள் உண்டா.....??என்று வினவ அதற்கு இவர் உண்டு என்று பதில் சொல்கிறார்.அதன் ஸ்கிரீன் ஷாட் இதோ......👇
இந்த தப்லீக் வியாதி சொல்ல வரும் நலவு என்ன...???
----------------------------------------------------------------------------------------------------
அந்த துண்டுப்பிரசுரத்தில் இறுதியில் """"நீதிபதிகளின் தீர்ப்பு,,,,என்று எழுதி கீழே
இலங்கையில் நடைபெரும் தப்லீக் ஜமாஅத் கொள்கையில் வஹ்ஹாபியக் கொள்கையோ,மார்க்கத்துக்கு விரோதமான கொள்கையோ இல்லை என்றும்,சுன்னத் ஜமாஅத்துக் கொள்கையைப் பின்பற்றும் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் ஏகமானதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
சூபி ஹஸ்ரத் அவர்களையும் இனிமேல் வீணான துஷ்பிரச்சாரங்களை செய்யாது விட்டு விடும்படியும் கேட்கப்பட்டது.
இதுவே அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..
அதில் முக்கிய விடயம் என்ன என்றால் 3 நீதிபதிகளின் கையொப்பம்.அதில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தரப்பில் மௌலானா மௌலவி பாஸில் A.L.M கவுஸ் பாகவி அவர்களின் கையொப்பமே பிரதானம்.
இதை தான் இந்த தப்லீக் வியாதி நலவு என காட்டுவதற்கு முயற்சிக்கிறார்.
இதுதான் அந்த துண்டுப் பிரசுரத்தின் 3 வது பக்கம்
----------------------------------------------------------------------------------------------------
அந்த துண்டுப்பிரசுரத்தில் இறுதியில் """"நீதிபதிகளின் தீர்ப்பு,,,,என்று எழுதி கீழே
இலங்கையில் நடைபெரும் தப்லீக் ஜமாஅத் கொள்கையில் வஹ்ஹாபியக் கொள்கையோ,மார்க்கத்துக்கு விரோதமான கொள்கையோ இல்லை என்றும்,சுன்னத் ஜமாஅத்துக் கொள்கையைப் பின்பற்றும் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தைப் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் ஏகமானதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
சூபி ஹஸ்ரத் அவர்களையும் இனிமேல் வீணான துஷ்பிரச்சாரங்களை செய்யாது விட்டு விடும்படியும் கேட்கப்பட்டது.
இதுவே அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..
அதில் முக்கிய விடயம் என்ன என்றால் 3 நீதிபதிகளின் கையொப்பம்.அதில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் தரப்பில் மௌலானா மௌலவி பாஸில் A.L.M கவுஸ் பாகவி அவர்களின் கையொப்பமே பிரதானம்.
இதை தான் இந்த தப்லீக் வியாதி நலவு என காட்டுவதற்கு முயற்சிக்கிறார்.
இதுதான் அந்த துண்டுப் பிரசுரத்தின் 3 வது பக்கம்
மௌலானா மௌலவி பாஸில் A.L.M.கவுஸ் பாகவி அவர்களின் கையொப்பத்தின் உண்மை நிலை
----------------------------------------------------------------------------------------------------
நடந்த விவாதத்தில் தப்லீக் ஜமாஅத்தினர்கள் விரண்டோடியதே உண்மை நிலை.ஆனால் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க எடுத்த முயற்சி வீணாய்ப் போனது.
தப்லீக் ஜமாஅத்தினர்கள் தாங்கள் வெற்றி கொண்டதாகவும், அவ்விவாத மாநாட்டில் கொடுக்கப்பட்ட தீர்ப்பும் இதுதான் என்று இவர்கள் மக்களை ஏமாற்ற வெளியிட்ட துண்டுப்பிரசுரமே அது...
அதில் கையொப்பம் இட்ட அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மௌலானா மௌலவி பாஸில் A.L.M. கவுஸ் பாகவி அவர்களுக்கு இப்படி துண்டுப்பிரசுரம் வெளியிடவே கையொப்பம் கேட்கிறார்கள் என்பது உண்மையிலேயே தெரியாது..
அதன் பின் மௌலவி அவர்களினால் தப்லீக் ஜமாஅத் வழிகேடர்களே என்பதையும்,இம்மாநாட்டில் அதை நான் உணர்ந்து கொண்டேன் என்பதையும் தப்லீக் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்பதையும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் யாரும் அக்கொள்கையில் சேரக்கூடாது என்றும் அக்கடிதத்தில் எழுதி உள்ளார்கள்.
1965-8-10 ம் திகதி அக்கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் எழுதிய கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு.......👇👇
----------------------------------------------------------------------------------------------------
நடந்த விவாதத்தில் தப்லீக் ஜமாஅத்தினர்கள் விரண்டோடியதே உண்மை நிலை.ஆனால் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க எடுத்த முயற்சி வீணாய்ப் போனது.
தப்லீக் ஜமாஅத்தினர்கள் தாங்கள் வெற்றி கொண்டதாகவும், அவ்விவாத மாநாட்டில் கொடுக்கப்பட்ட தீர்ப்பும் இதுதான் என்று இவர்கள் மக்களை ஏமாற்ற வெளியிட்ட துண்டுப்பிரசுரமே அது...
அதில் கையொப்பம் இட்ட அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மௌலானா மௌலவி பாஸில் A.L.M. கவுஸ் பாகவி அவர்களுக்கு இப்படி துண்டுப்பிரசுரம் வெளியிடவே கையொப்பம் கேட்கிறார்கள் என்பது உண்மையிலேயே தெரியாது..
அதன் பின் மௌலவி அவர்களினால் தப்லீக் ஜமாஅத் வழிகேடர்களே என்பதையும்,இம்மாநாட்டில் அதை நான் உணர்ந்து கொண்டேன் என்பதையும் தப்லீக் ஜமாஅத்தினர் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்பதையும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்கள் யாரும் அக்கொள்கையில் சேரக்கூடாது என்றும் அக்கடிதத்தில் எழுதி உள்ளார்கள்.
1965-8-10 ம் திகதி அக்கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் எழுதிய கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு.......👇👇
மௌலானா மௌலவி பாஸில் A.L.M. கவுஸ் பாகவி அவர்களின் கையொப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செய்து வெளியிட்ட துண்டுப்பிரசுரமே அது.அப்படி ஒரு கீழ்த்தரமான வேலைகளை செய்தவர்களே இந்த வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தினர்கள்.
மாத்தறை அக்கீல் ஹாஜி என்பவரும் இன்னும் சிலருமே கையொப்பம் கேட்டு போயிருக்கிறார்கள்.ஆனால் மௌலவி அவர்கள் கையொப்பம் கொடுக்க மறுத்த காரணத்தால் வந்தவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
மீண்டும் ஒரு நாள் மௌலவி அவர்களின் நண்பரோடு வந்து ஒரு சமாதானத்தை நாடியே கையொப்பம் கேட்கிறோம் என்று தில்லுமுல்லு நாடகமாடி கையொப்பத்தை வாங்கிச் சென்றார்கள் இந்த வழிகெட்ட தப்லீக் இயக்கத்தவர்.
மௌலவி திடுக்கிட்டார்
----------------------------------------------------------------------------------------------------
இந்த தப்லீக் வியாதிகள் மாநாடு பற்றியும்,தீர்ப்பு பற்றியும் மௌலவி அவர்கள் ஏற்றுக்கொண்ட கையொப்பம் இட்டு துண்டுப்பிரசுரத்தை பார்த்ததே மௌலவி அவர்களை திடுக்கிடச் செய்தது.
அதன் பின்னால் தான் மௌலவி அவர்களினால் ஒரு கடிதம் எழுதப்படுகிறது.அதில் இவர்கள் கையொப்பம் வாங்குவதற்கு செய்த தில்லுமுல்லுகளையும்,கையொப்பத்தை வாங்கிச் சென்று மோசடி செய்துள்ளார்கள் என்பதையும்,அம்மாட்டின் என்னுடைய தீர்ப்பு என்ன என்பது பற்றி ஒரு கடிதம் 1965-8-10 அஷ் ஷைக் அப்துல் காதிர் சூபி ஹஸ்ரத் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதி அனுப்பி உள்ளேன்.
என்று விபரம் பொருந்திய கடிதத்தை எழுதுகிறார்கள் மௌலவி அவர்கள்.அது 1965-8-20 ம் திகதி எழுதுகிறார்கள்.இதோ அக்கடிதம் உங்கள் பார்வைக்கு....👇👇👇👇
மாத்தறை அக்கீல் ஹாஜி என்பவரும் இன்னும் சிலருமே கையொப்பம் கேட்டு போயிருக்கிறார்கள்.ஆனால் மௌலவி அவர்கள் கையொப்பம் கொடுக்க மறுத்த காரணத்தால் வந்தவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
மீண்டும் ஒரு நாள் மௌலவி அவர்களின் நண்பரோடு வந்து ஒரு சமாதானத்தை நாடியே கையொப்பம் கேட்கிறோம் என்று தில்லுமுல்லு நாடகமாடி கையொப்பத்தை வாங்கிச் சென்றார்கள் இந்த வழிகெட்ட தப்லீக் இயக்கத்தவர்.
மௌலவி திடுக்கிட்டார்
----------------------------------------------------------------------------------------------------
இந்த தப்லீக் வியாதிகள் மாநாடு பற்றியும்,தீர்ப்பு பற்றியும் மௌலவி அவர்கள் ஏற்றுக்கொண்ட கையொப்பம் இட்டு துண்டுப்பிரசுரத்தை பார்த்ததே மௌலவி அவர்களை திடுக்கிடச் செய்தது.
அதன் பின்னால் தான் மௌலவி அவர்களினால் ஒரு கடிதம் எழுதப்படுகிறது.அதில் இவர்கள் கையொப்பம் வாங்குவதற்கு செய்த தில்லுமுல்லுகளையும்,கையொப்பத்தை வாங்கிச் சென்று மோசடி செய்துள்ளார்கள் என்பதையும்,அம்மாட்டின் என்னுடைய தீர்ப்பு என்ன என்பது பற்றி ஒரு கடிதம் 1965-8-10 அஷ் ஷைக் அப்துல் காதிர் சூபி ஹஸ்ரத் ரஹ்மஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதி அனுப்பி உள்ளேன்.
என்று விபரம் பொருந்திய கடிதத்தை எழுதுகிறார்கள் மௌலவி அவர்கள்.அது 1965-8-20 ம் திகதி எழுதுகிறார்கள்.இதோ அக்கடிதம் உங்கள் பார்வைக்கு....👇👇👇👇
அதன் பின்பு 1965-8-22 ம் திகதி ஒரு கடிதம் எழுதுகிறார்கள்.அவர்களுடைய தீர்ப்பு என்ன என்பதையும்,அவர்களோடு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் நீதிபதியாக இருக்கவில்லை.அவர் பிரதிவாதியாக விவாதித்தார் என்றும் கவலை உடன் எழுதுகிறார்கள்.இதோ அக் கடிதம் உங்கள் பார்வைக்கு.....👇
எனவே இதன் உண்மை நிலை இதுதான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அண்டப் புழுகனின் ஆகாசப் பொய்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.இதன் தொடர் இன்ஷா அல்லாஹ் நாளை
""""விவேகமில்லா மாநாடும் வீணான தீர்ப்புகளும்,,,,என்ற தலைப்பில் வரும்.
காரணம் இந்த கமால் பாட்ஷா என்ற தப்லீக் வியாதி இட்ட பதிவு தொடர் 3 ல் சங்கைக்குரிய அஷ் ஷைக் அப்துல் காதிர் சூபி ஹஸ்ரத் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதில் சொல்ல வில்லை என்று எழுதி இருக்கிறார்.
கமால் பாட்ஷா என்ற தப்லீக் விஷமி அதையும் அந்த துண்டுப்பிரசுரத்தில் இருந்தே எடுத்து எழுதி இருக்கிறார்.
திராணி உள்ள தப்லீக் ஜமாஅத் வியாதிகள் வரவும்.நீங்கள் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்ட இன்றைய காலத்தின் கவாரிஜிகள் என்பதை நிரூபிக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் நாளை வரும்....
இவன்
மௌலவி M.A.M. நிஸ்வர் (பாதிபி, காதிரி)
ஏறாவூர்
00966535716143
""""விவேகமில்லா மாநாடும் வீணான தீர்ப்புகளும்,,,,என்ற தலைப்பில் வரும்.
காரணம் இந்த கமால் பாட்ஷா என்ற தப்லீக் வியாதி இட்ட பதிவு தொடர் 3 ல் சங்கைக்குரிய அஷ் ஷைக் அப்துல் காதிர் சூபி ஹஸ்ரத் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதில் சொல்ல வில்லை என்று எழுதி இருக்கிறார்.
கமால் பாட்ஷா என்ற தப்லீக் விஷமி அதையும் அந்த துண்டுப்பிரசுரத்தில் இருந்தே எடுத்து எழுதி இருக்கிறார்.
திராணி உள்ள தப்லீக் ஜமாஅத் வியாதிகள் வரவும்.நீங்கள் வஹ்ஹாபிய சிந்தனைகளைக் கொண்ட இன்றைய காலத்தின் கவாரிஜிகள் என்பதை நிரூபிக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் இதன் தொடர் நாளை வரும்....
இவன்
மௌலவி M.A.M. நிஸ்வர் (பாதிபி, காதிரி)
ஏறாவூர்
00966535716143